ஒன்றிய அளவில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
பணி நிறைவு பெறும் ஆசிரிய பெருந்தகைகளுக்கு பாராட்டு விழா
பேரன்பு கொண்ட ஆசிரியர்களுக்கு ,வணக்கம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர்
எத்திக்கும் புகழ்பெற்ற
தித்திக்கும் திரு.தியாகராஜன் அவர்கள் தலைமையில்
நம்மை போன்ற ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாய் ,வாழ்த்தவர்களும்
கற்பித்தல் பணியை கனிவுடனே செய்திட்டநம் சொத்தான முத்துகளுமான
திரு சி .பெருமாள்சாமி .த .ஆ .
திருமதி .கி .கோமதி .த ஆ .
திருமதி எஸ்.பானுமதி த.ஆ .
திருமதி.ஆர்.அன்னபூரனி.இ .நி .ஆ .
திருமதி ஜெ .எஸ்.விமலாமார்கரெட் உடற்கல்வி .ஆ .
திருமதி.கே .சங்கரி .இ .நி .ஆ .
சகோதரி .ராஜரீகமேரி .த .ஆ .
ஆகியோர் அகவை காரணமாக பணிநிறைவு பெறுவதனால் ...
பணிநிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
21.04.2013 ஞாயிறு காலை 9.30 மணியளவில்
அரிமா சங்க கட்டிடத்தில் (வை .பெருமாள் கோ .விரிவு)
நானிலம் போற்ற நடை பெற இருப்பதால்
அனைவரும் தவறாமல் காலத்தே கலந்து கொள்ள
கனிவுடன் அழைக்கின்றோம் .
கலந்து கொள்வீர் ! கொள்கை வெல்வீர் !!
அன்புடன்
மாவட்ட ,ஒன்றிய பொறுப்பாளர்கள் &உறுபினர்கள் .
தமிழ்நாடு ஆசிரியர் முனேற்ற சங்கம் .
காஞ்சிபுரம்.
நிகழ்ச்சி நிரல்
நாள் :21-04-2013. காலை: 9.30 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து .
வரவேற்புரை :
திரு சீ .பழமலைநாதன்.ஒ.செயலாளர் .
தலைமை :
திருசி .குமார் . ஒ .தலைவர் .
முன்னிலை .
திருதி .சேகர் .மா .செயலாளர் .
திருஇல .மோகன்குமார் .ஒ ஒருகினைப்பாளர் .
திருசி .அண்ணாமலை .ஒ .ஆலோசகர் .
சிறப்பு விருந்தினர்கள் .
புலவர்.திரு.சு .இளங்கோவன் .த .ஆ .(ஓய்வு .)
(டாக்டர் .ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர் )
திருகோ .தாமோதரன் .மாநில அமைப்பு செயலாளர் .
சிறப்பு அழைப்பாளர்கள்
திருக.பாலாஜி., மா .தலைவர் .
திருப.வெங்கடபதி மாநில செ .கு.உ
திருபா .பாலகிருஷ்ணன் மா.பொருளாளர்
திருஇரா.இராமகிருஷ்ணன் மா.ஒருங்கிணைப்பாளர்
திருநி.அன்பழகன் மா.இ.செயலாளர் .
திருஇ.ப.அண்ணலரசு மா.ஆலோசகர்
திருஎஸ். இராகவன் மா.து.தலைவர்
திருஎன்.தியாகு மா.து.பொருளாளர்
திருஆ.பாலாஜி மா.செ .கு.உ
வாழ்த்துரை
திருமதிஉ.தா.வள்ளியம்மாள் ஒ.ம.ச
திரு பி .கே .இளங்கோவன்
No comments:
Post a Comment