வாயிர் கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
காஞ்சிபுரம் மாவட்டம் .
நம் சங்கத்தின் சார்பில் 23-04-2013 அன்று மரியா
ஆக்சீலியம் பள்ளி காஞ்சிபுரத்தில் காலை 8.30 மணியளவில்
நடைபெறும் அனைவரும் வருக!!! வருக !!!!
அன்புடன்
மாநில ,மாவட்ட ,ஒன்றிய
பொறுப்பாளர்கள் .
வாயிர் கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
காஞ்சிபுரம் மாவட்டம் .
நம் சங்கத்தின் சார்பில் 23-04-2013 அன்று மரியா
ஆக்சீலியம் பள்ளி காஞ்சிபுரத்தில் காலை 8.30 மணியளவில்
நடைபெற்றது .
மாநில ,மாவட்ட ,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு
உரையாற்றினார்கள் கலந்து கொண்ட அனைவர்க்கும் ஒன்றியதின்
சார்பாக நன்றி !!! நன்றி!!! நன்றி!!!
நன்றி காஞ்சிபுரம் ஒன்றியம் .
No comments:
Post a Comment